Truth about Nehru
அதிர்ச்சி அளிக்கும் நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட வரலாறு!
ஜவகர்லால் நேரு ஆனந்த் பவனில் பிறந்தார் என்று வரலாறில் சொல்லப்படுறது.
ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள மிர்கான்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதி, எனவே நேருவிற்கு அவர் *பிறந்த இடத்தில் நினைவிடம்* கிடையாது.
அவரது தந்தை மோதிலால் அந்த இடங்களை விற்றுவிட்டுத் தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார்.
நேருவின் அப்பா பெயர்
மோதிலால் நேரு.
மோதிலால் நேருவின் அப்பா பெயர்
கங்காதர்நேரு.
கங்காதர்நேருவின் உண்மையான பெயர் கியாசுதீன் காஸி .
நேருவின் தாத்தா
கங்காதர நேரு என்கிற
கியாசுதீன் காஸி ஒரு முஸ்லிம் .
ஆம்...
நேரு குடும்பம் ஒரு இஸ்லாமியர் வம்சாவழியில் இருந்து தான் தொடங்குகிறது.
கியாசுதீன்_காஸி, 1850 -களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பணிபுரிந்தவர்.
கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம்.
1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாடத் தொடங்கியது.
இந்துக்களைக் கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்குப் போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர்.
குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் கொண்டனர்.
அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன்.
கங்காதர்நேரு என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
கியாசுதீன் காஸி
முஸ்லிம் மதத்தில் மாறி
கங்காதர நேரு என்று பெயரை வைத்துக் கொண்டு, பார்சி இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பார்சி இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆங்கிலேயர்களிடம் கூறிக் கொண்டு வேலை செய்தார்.
நேரு என்பது அவர்களின் குடும்பப் பெயரா?இல்லை.
செங்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார்.
மற்றபடி வேறு யாருக்கும் "நேரு" என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.
உதாரணம்
இந்திரா காந்தி.
நேரு தன் மகளுக்குக் கூடத் தன் குடும்பப் பெயரை இந்திரா நேரு என்று வைக்கவில்லை.
ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை.
ஆங்கிலேயர்களிடம்
உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே "நேரு" என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.
இந்துக்களிடம்
அரசியலில் பிழைக்க "காந்தி" என்று வைத்துக் கொண்டார்கள்.
இந்திரா எப்படி இந்திரா காந்தி ஆனார்?
உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா தான் *காந்தி* என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை.
இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்படையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.
பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் *ஃபெரோஸ்கான்* என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஃபெரோஸ்கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார்.
இசுலாம் மதத்திற்கு மாறிய இந்திரா
*மைமுனாபேகம்*
என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு ஃபெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.
தனது மகளின் மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் *ஃபெரோஸ் கானை* அழைத்து, தனது பெயரை
*ஃபெரோஸ் காந்தி* என மாற்றிக் கொள்ளச் சொன்னார் நேரு.
ஃபெரோஸ்கான் இந்திரா
இருவரும் இந்தியா வந்ததும் இந்தியர்களை ஏமாற்ற இந்து வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது.
இப்படிப் பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசிப் பெயரைச் சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.
*காந்தி* என்ற பெயர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையைப் பார்த்த நேரு தனது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு காந்தி காந்தி என்று பெயர் வைத்து இந்தியமக்களிடம் ஏமாற்றி காந்தி குடும்பம் என்ற ஒரு எண்ணத்தைப் பொய்யாக விதைத்து உள்ளார்கள்.
சாமான்ய இந்தியக் குடிமகன்கள் காந்தியின் குடும்பத்தினர்கள் தான் இந்திராகாந்தி
ராஜீவ் காந்தி
என்று நினைக்கிறார்கள்.
இந்திரா தனது கணவர் பெயரில்
*ஃபெரோஸ் "கான்"* என்பதை மாற்றி " *ஃபெரோஸ் காந்தி"* என்று வைத்துக் கொண்டார்.
பின்னர்
சோனியா தனது கணவர் ராஜீவ் பெயரைச் சேர்த்து
சோனியா ராஜீவ், என்று போட வேண்டும்.
ராகுல் தனது தந்தை பெயர் ராஜீவ் பெயரைச் சேர்த்து
ராகுல் ராஜீவ் என்று தானே போடவேண்டும்?
பிரியங்கா கணவன் ராபர்ட் பெயரைச் சேர்த்து
பிரியங்கா ராபர்ட் என்றுதானே போடவேண்டும்
ஆனால் காந்தி குடும்பத்தினரின் வாரிசுகளாக இந்திய மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இப்படிப் பெயரை மாற்றித்தான் நேருவின் முன்னோர்கள் தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்துத் தப்பித்துக் கொண்டார்கள்.
இப்போது நேரு குடும்பத்தின் வாரிசுகள் *"காந்தி",,காந்தி"* என்று அரசியலில் தப்பித்து வருகிறார்கள்.
இந்திராவிற்கு ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள்.
முதலில் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் ...
இவரின் உண்மையான பெயர் சஞ்சிவ்.
இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட் அந்நாட்டுக் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது.
இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன்மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார்.
ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.
அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,
மற்றொரு இசுலாமியரான *முகமதுயுனிஸ்* என்பவருக்குப் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.
சஞ்சய் ஒரு சீக்கியப் பெண்ணான
*மேனகாகாந்தியை*த் திருமணம் செய்து கொண்டார்.
அந்தத் திருமணம் நடந்தது கூட முகமதுயுனிஸின் வீட்டில் தான்.
சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார்.
இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வைத்துப் பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மர்மமான முறையில் விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியானார் என்று அறிவித்தார்கள்.
இந்த மரணத்தைப் பற்றிய மர்மங்கள் அப்போது பூதாகரமாக வெடிக்காமல் தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்திரா மறைத்தார் என்பது ஊர் அறிந்த ரகசியம் தான்.
சஞ்சய் மரணம் இந்திராவிடம் தெரிவித்த போது பெற்ற தாயாக எந்தப் பதற்றம் சோகமும் இல்லாமல் அவர் கேட்ட கேள்வி "சஞ்சய் கைக்கடிகாரம் கிடைத்ததா?" என்பதுதான்.
அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாகக் கூறப்படுகிறது.
ராஜிவ் காந்தி *காம்பிரிட்ஜ்* பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேறினார்.
பின்னர் *இம்பீரியல்* கல்லூரியிலும் இதே கதை தான்.
கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் *கத்தோலிக்க* மதத்திற்கு மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியின் அப்பா *ஃபெரோஸ் "கான்* " என்கிற *ஃபெரோஸ் காந்தி"*யின் அப்பாவும்
ராஜீவ் வின் தாத்தாவுமான *நவாப்கானின்* மனைவி பார்சி இனத்தைச் சேர்ந்தவர்.
நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார்.
ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா கங்காதர் நேரு என்கிற கியாசுதீன் மனைவி பார்ஸி என்பதால் தனது மூதாதையர்களின் வகையராக்களை மனதில் வைத்துத் தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனால் இந்தியர்களை ஏமாற்ற அவரது இறுதிச் சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன.
சோனியா காந்தியின் உண்மையான பெயர் *அண்டொனியாமைனோ.*
கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் எனக் கூறிக்கொண்டாலும், கல்லூரிக் கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.
கேம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கிலத் திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.
ஆனால் வெளியில் தான் கேம்பிரிட்ஜ்-ல் படித்தேன் எனத் திரித்து பரப்பியுள்ளார்.
இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியதற்காக *ரஷ்யாவில் சிறையில்* இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காகச் சிற்றுண்டிக் கடைகளில் *பணிப்பெண்ணாக* வேலை பார்த்து வந்தார்.
அப்போது ராஜீவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவருக்கும்
இடையே காதல் மலர்ந்தது.
(சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்
இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள் வெளியிட்டன)
பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்கச் சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பப்பட்டதும் அவை அங்கு இவரின் தங்கை *மைனோவின்சி* என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
*மாதவ்ராவ் சிந்தியா,* *ராஜேஷ்பைலட்* இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.
ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.
சோனியாவின் உறவினர்கள் ராஜிவைக் கொல்ல விடுதலைப்புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.
சோனியா 1992-ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுரிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.
இத்தாலியருக்குப் பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலியக் குடிமக்கள் ஆனார்கள்.
இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள்
*ரவுல் மற்றும் பியங்கா*(இத்தாலியப் பெயர்கள்).
இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக *ராகுல்,ப்ரியங்கா* என வைத்துக்கொண்டனர்.
இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச்சீட்டுகளே.
பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டுக் கோட்டாவில் தான் இடம் வாங்கினார்.
அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார்.
(அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.) பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றார், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".( நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)
ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார்.
(26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சகாக்களுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)
வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.
நேரு குடும்பத்தினர் இன்று நேற்று அல்ல எப்போதுமே நயவஞ்சகமாகச் செயல்பட்டு இருக்கிறார்கள். அதில் நேரு இந்திய தேசத்திற்கும் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட காந்தி நேதாஜி ஆகியோருக்கு எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து உள்ளார் என்பதை இந்தக் காலத்தின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில் நேதாஜியின் தியாகத்தை மறைத்து நேதாஜியை ஆங்கிலேயர்கள் உதவியுடன் பழி வாங்கினார் நேரு.
அடுத்து மகாத்மா காந்தியைப் புறக்கணித்து தேசப் பிரிவினைக்கு மௌன்ட்பேட்டன் பிரபு,முகமது அலி ஜின்னா வுடன் கூட்டுச் சேர்ந்து பிரிவினைப் பேச்சு வார்த்தையைத் துவங்கினார் நேரு.
இதைக் கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனையுடன் மகாத்மா காந்தி
என் மரணத்திற்கு பிறகு என்ி பிணத்தைத் தாண்டி த்தான் தேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார் காந்தி.
இதை நேரு பொருட்படுத்தாது தேசத்தைப் பிரித்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக 1947 ஆகஸ்ட் 14 அன்று அதிரடியாக அறிவிப்பு செய்யப்பட்டது.
காந்தி மரண வேதனையுடன் தனது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் தான் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அறிவித்துக் கொண்டாடி மூவர்ணக் கொடியை ஏற்றியபோது காந்தி டில்லியில் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைப்பயணமாக வேதனையுடன் போய்க்கொண்டு இருந்தார்.
சுதந்திரம் அடையப் போராடிய நேதாஜி, காந்தி இருவரையும் லாவகமாக ஓரங்கட்டி விட்டு சுதந்திர தினம் நேரு தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்தியப் பிரிவினையை மகாத்மா காந்தி எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் பாகிஸ்தானை முஸ்லிம் தனிநாடு உருவாக்க நேரு தான் ஒரு முஸ்லிம் வாரிசு என்பதை சொல்லாமல் சொல்லி முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து நாட்டைப் பிரித்து முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்க காரணம் ஆனார்.
சுதந்திரப் போராட்டத்தில் எல்லோரும் மூவர்ணக் கொடியைப் பிடித்து காங்கிரஸ் பேரியக்கமாகப் போராடினோம்.
இப்போது சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அறிவித்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தைக் கலைத்து விட வேண்டும் என்றார் காந்தி.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக எல்லோரும் சேர்ந்து பாடுபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை சுதந்திரத்திற்கு பிறகு நேரு அபகரித்து அரசியல் ஆதாயம் அடைய குறுக்கு வழியில் முயல்கிறார் என்று காந்தி பகிரங்கமாக எச்சரிக்கை செய்து காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சியாகக் கூடாது,
காங்கிரஸ் கட்சி அரசியல் செயலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டி போடக் கூடாது,
மூவர்ணக் கொடியை காங்கிரஸ் அரசியல் கட்சியின் கொடியாகப் பயன்படுத்திடக் கூடாது என்று காந்தி மிகப்பெரிய எதிர்ப்பை நேருவிடம் தெரிவித்தார்.
இதை எதிர்த்த மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்பதை எப்படி வரலாறு ஆக்கி உண்மையை மறைத்தார்களோ?
மர்மங்கள் நிறைந்து உள்ள நேதாஜியின் வாழ்க்கையில் வில்லன் நேரு தான்.
விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல் ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதை
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.
இந்தியாவின் மாமனிதன் நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக நேரு இந்தியாவுக்கு அறிவித்தார் , ஆனால் ,அன்று நேதாஜி உடன் பிறப்புகள் நம்ப வில்லை .
நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால் நான்கு மாதம் கழித்து, அதாவது 27 டிசம்பர் 1945 அன்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு நேரு ஒரு கடிதம் எழுதினார் .. அந்தக் கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி " சுபாஸ் சந்திர போஸ் " ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார் , ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது . எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதைச் செய்ய வேண்டும் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார் இந்த நேரு
நேரு வுக்கும் காந்தி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?
நேரு வுக்கும் நேதாஜி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன ?
மீண்டும் காந்தி, நேதாஜி இருவரின் மர்மங்கள் நிறைந்த மரணத்தைப் பற்றிய விசாரணைக் கமிஷன் வைத்துப் புலனாய்வு செய்தால் மிகப்பெரிய மர்மங்கள் வெளிப்படும் ,
நன்றி:ஏ . கருணாநிதி. து.வாகுழு.25.04.18.
Comments
Post a Comment